Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமதம்முக்கிய செய்தி
பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், இந்திய கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து ஒளிரும் எழுத்துக்கள் அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது.
பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், இந்திய கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து ஒளிரும் எழுத்துக்கள் அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது.
தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது – காவல்துறை விளக்கம்