உலகம்
-
133 அடி உயர பொங்கல் பானை வரைந்து உலக சாதனை செய்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்…
மதுரை:: பொங்கல் விழா கொண்டாட்டத்தில் 133 அடி உயர பொங்கல் பானை வரைந்து உலக சாதனை செய்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு…
Read More » -
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து…!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து…! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து…
Read More » -
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில்…
Read More » -
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலே வருகை தந்து காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்… ….
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலே வருகை தந்து காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்… அதேபோன்று…
Read More » -
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 30.12.2024 முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி(30.12.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்,மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார்,வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,மண்டலக்குழுத்தலைவர்கள் ஆர்.நரேந்திரன்,கே.யூசுப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு…
Read More » -
முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர்…
Read More » -
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி நிறுவனர் காயல் அப்பாஸ் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்…
“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து…! மக்கள்…
Read More » -
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த பயங்கர விபத்தில் 4 பள்ளி மாணவிகள் பலி..!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த பயங்கர விபத்தில் 4 பள்ளி மாணவிகள் பலி..! கல்லடிக்கோடு அருகே பனையம்படத்தில் வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பள்ளி…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி திருக்கோயில் அருகில் மூன்று தலைமுறையாக வசித்து தொழில் செய்து வரும் நரிக்குறவர்கள் வசிக்க இடம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை….
இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி திருக்கோயில் அருகில் மூன்று தலைமுறையாக வசித்து தொழில் செய்து வரும் நரிக்குறவர்கள் வசிக்க இடம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை…. இராணிப்பேட்டை மாவட்டம்…
Read More » -
ஆசியாவிலேயே முதல் ஷிகரா சவாரி சேவையை ஊபர் (UBER) நிறுவனம் இந்தியாவின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் தொடங்கியுள்ளது. டிசம்பர் 02 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய சேவை, சுற்றுலாப் பயணிகள் Uber ஆப் மூலம் பாரம்பரிய ஷிகாரா சவாரிகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது…..
ஆசியாவிலேயே முதல் ஷிகரா சவாரி சேவையை ஊபர் (UBER) நிறுவனம் இந்தியாவின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் தொடங்கியுள்ளது. டிசம்பர் 02 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட…
Read More »