அரசியல்
-
திருப்பத்தூரில் நடைபெற்ற நகர,ஒன்றிய,பேரூர் கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது..
திருப்பத்தூரில் நடைபெற்ற நகர,ஒன்றிய,பேரூர் கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழ்நாடு…
Read More » -
தமிழக அரசு பல்வேறு வகையான உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் மலிவான விலையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்திட பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சர்வர் பிரச்சனையின் காரணமாக கைரேகை வைத்து நியாய விலை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழக அரசு பல்வேறு வகையான உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் மலிவான விலையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்திட பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பொது…
Read More » -
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசை காலணியால் தாக்கிய மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தியும். சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டால் ஏற்க மாட்டோம் என வலியுறுத்தியும்.மனித உரிமை ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசை காலணியால் தாக்கிய மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தியும். சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டால் ஏற்க…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாமில் 40 யூனிட்கள் கொடையாக பெறப்பட்டது…
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாமில் 40 யூனிட்கள் கொடையாக பெறப்பட்டது… புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதியதில் சிறுவன் பலி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதியதில் சிறுவன் பலி..! திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜுலுல் ஹக் ஓட்டி வந்த…
Read More » -
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து..!
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து..! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் மற்றும் RTI பயிற்சியாளருமான வெ.ருமன் மனிதவள மேலாண்மை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் RTI Online ,EMAIL மூலமாக மட்டுமே பயன்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனால் Email பயன்படுத்தி சமூகவிரோதிகள் மற்றும் மற்ற நபர்கள் சுலபமாக RTI இணையதளத்தில் Login செய்து RTI பயன்படுத்த முடியும் என்றும் RTI இணையதளத்தில் Password அல்லது OTP மூலமாக Login செய்ய website update செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் 29.05.2025 அன்று மனித வள மேலாண்மை துறை துணை செயலாளர் சு. மதுரை மீனாட்சி அனுப்பிய கடிதத்தில் (கடித எண் .3862/ஆர்/2025-1) rtionline.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர் மனுவினை பதிவிடும் போது ஒரு முறை பயன்படுத்தி கடவுச்சொல் உடன் பதிவிடும் வசதி மேற்கொள்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்து கொள்கிறேன் என்று கடிதம் அனுப்பி இருந்தார். தற்பொழுது rti online.gov.in இணையதளத்தில் குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், போர்ட்டலின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஜூன் 16, 2025 திங்கள் முதல் அனைத்து RTI கோரிக்கைகளுக்கும் OTP வழியாக மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் மற்றும் RTI பயிற்சியாளருமான வெ.ருமன் மனிதவள மேலாண்மை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் RTI Online ,EMAIL…
Read More » -
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ஆண்டில் “திருப்பத்தூர்” புதிய மாவட்டமாக உதயமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில், திருப்பத்தூர் மாவட்ட நகர பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் இடத்தில்( VCM தெரு) மிகப்பெரிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது… இந்த பேருந்து நிலையத்திலிருந்து, கிராமம் மற்றும் நகரம், மாவட்டம், மாநிலம் என்று ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வருவதும் செல்வதுமாக உள்ளன. அதேபோல் VCM தெருவில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மிகப் பெரிய பள்ளமாக இருப்பதினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. மக்களின் நலன் கருதி உடனடியாக திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக நம் மக்களின் குரல் பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன் மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (தமிழ்நாடு & பாண்டிச்சேரி) கோரிக்கை வைத்துள்ளார்…
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ஆண்டில் “திருப்பத்தூர்” புதிய மாவட்டமாக உதயமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற…
Read More » -
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா…!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா…! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
Read More »