உள்ளூர் செய்திகள்
-
சேலத்தில் பண மோசடி கும்பல் கைது…
சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் , தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்க பணம் முதலீடு…
Read More » -
நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து…!
நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் குடியரசு தின…
Read More » -
மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம்…
மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம்… கோவை மாவட்டம் அன்னூர் பகுதி பெண்கள் மலேசியாவில் வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தல்… கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஐந்தாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மனுஅளிக்க வரும் பொதுமக்களின் பசியை ஆற்றிட வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் தண்டபாணி சாது மற்றும் சந்திரா ஆகியோர் அங்கு வரும் பொது மக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கி வருகின்றனர்.. இது பசியோடு வரும் ஏழைகளுக்கு உணவாக அருமருந்தாகவும் அமைகிறது..சமூக சேவையை திருப்பத்தூர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பாராட்டுகின்றோம்.. மேலும் அவர்களின் சமூகப் பணியினை பாராட்டவும். அவர்களின் சமூக பணிக்கு ஏதேனும் உதவிகள் செய்திட விரும்புபவர்கள் 9791669430 அழைக்கவும்… தலைமை செய்தியாளர் S. ராஜீவ்காந்தி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஐந்தாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மனுஅளிக்க வரும் பொதுமக்களின் பசியை ஆற்றிட வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் தண்டபாணி சாது மற்றும்…
Read More » -
கும்பகோணம் துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை புதுப்பொலியுடன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
கும்பகோணம் துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை புதுப்பொலியுடன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது… நிகழ்ச்சிக்கு கும்பா சுதர்சனன் (து.சௌ.சபை.தலைவர்) தலைமை தாங்கினார், முன்னிலை கண்ணன் (சபை பொருளாளர்), திண்டுக்கல்…
Read More » -
விருதுநகர் மாவட்டம்:; மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கு.அசோகன் ஆலோசனையின் படியும்,விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சரகம்,வங்கி ATM,ஆட்டோ நிறுத்தம், AAA பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சைபர் கிரைம் போலீசார், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்… செய்தியாளர் செல்லபாண்டி.
விருதுநகர் மாவட்டம்:; மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்திற்கு இருபது ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கிய மெரினா புத்தக நிறுவனம்…!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்திற்கு இருபது ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கிய மெரினா புத்தக நிறுவனம்…! பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக…
Read More » -
திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் தலைமையில் பொங்கல் பரிசு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடசேரி கிருஷ்ணன் கோவில் சாலையில் நடைப்பெற்றது…
திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் தலைமையில் பொங்கல் பரிசு…
Read More » -
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறி முதல் மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது….
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறி முதல் மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது….…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1800 ஏழை, எளிய குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1800 ஏழை, எளிய குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்.. திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும்,மாவட்ட…
Read More »