குற்றம்
-
சேலத்தில் பண மோசடி கும்பல் கைது…
சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் , தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்க பணம் முதலீடு…
Read More » -
விருதுநகர் மாவட்டம்:; மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கு.அசோகன் ஆலோசனையின் படியும்,விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சரகம்,வங்கி ATM,ஆட்டோ நிறுத்தம், AAA பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சைபர் கிரைம் போலீசார், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்… செய்தியாளர் செல்லபாண்டி.
விருதுநகர் மாவட்டம்:; மாநில சைபர் கிரைம் தலைமையிடம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் உத்தரவின்படி கேரள மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் கனகராஜ் (55), தினேஷ் குமார் (29), அய்யப்பன் (33), விஜூ(29),தர்சன், சாகுல் ஹமீது(63) ஹரால்(30),சைனு(24) சைன்றோ(25) ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும் என தகவல் …
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் உத்தரவின்படி கேரள மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு அதிரடிப்படை…
Read More » -
சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…!
சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…! பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாணியம்பாடி காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
கரூர் மாவட்டம். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஏமூர் ஊராட்சிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைப்பதையும், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடன் இணைப்பதையும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைப்பதையும் கைவிட வலியுறுத்தியும்,ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்,இலவச ஆடு,மாடு,கோழி வழங்கும் திட்டம்,இலவச வீடுகள் திட்டம்,விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும் என்பதை எடுத்துக் கூறி பொது மக்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டக் அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மனு அளித்தனர்…
கரூர் மாவட்டம். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஏமூர் ஊராட்சிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைப்பதையும், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடன் இணைப்பதையும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன்…
Read More » -
வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு… வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்.. சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை…
வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு… வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் குழுவினர் இன்று (31.12.2024) M/S Dharshan International company, கதிரிமங்கலம், திருப்பத்தூரில் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கினர்…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் குழுவினர்…
Read More » -
தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா ஆலோசனைப்படி மாவட்ட இளைஞரணி தலைவர் கே.விஜயகாந்த,மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் பெண்கள் மகளிருக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்ட ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாதுகாப்பு இல்லாமல் பாலியல் குற்றங்கள் என்ற பல்வேறு வன்கொடுமைகள் அவற்றை எதிர்த்து போராட வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் கையொப்பமிட்ட துண்டு பிரச்சாரத்தை அனைத்து மகளிர் கல்லூரிகளிலும்,அரூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மகளிர் அணி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பிரச்சாரம் செய்தனர்… கோ.கீர்த்தீகா, மகளிர் அணி தலைவி,அரூர் தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா ஆலோசனைப்படி மாவட்ட இளைஞரணி தலைவர் கே.விஜயகாந்த,மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா…
Read More » -
அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 1000 முறை அம்பேத்கர் பெயரை முழக்கம் இடும் அறப்போர் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது…ஆர்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..உடன் அரபாக்கம் ரேகா பாலமுரளி…
அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 1000 முறை அம்பேத்கர் பெயரை முழக்கம் இடும் அறப்போர் விடுதலை சிறுத்தை…
Read More »