Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கலைப்பிரியர்கள் அறக்கட்டளை நடத்திய மாபெரும் 34 ம் ஆண்டு ஓவியப்போட்டி 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு லயன்ஸ் கிளப் மண்டபம், (அரிமா) அறக்கட்டளை சமுதாய கூடம்) RTO ஆபீஸ் எதிரில் நடைபெற்றது….

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கலைப்பிரியர்கள் அறக்கட்டளை நடத்திய மாபெரும் 34 ம் ஆண்டு ஓவியப்போட்டி 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு லயன்ஸ் கிளப் மண்டபம், (அரிமா) அறக்கட்டளை சமுதாய கூடம்) RTO ஆபீஸ் எதிரில் நடைபெற்றது….

போட்டியில் LKG முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர் வரை 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சி முடிவில் சின்னகாமணன் காவல் துறை ஆய்வாளர் ஓவிய போட்டியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.

செய்தியாளர் R.ராஜேஷ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button