Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் 3 வது வார்டு பிரதிநிதி சிவலிங்கம் சில தினங்களுக்கு முன் காலமானதை ஒட்டி சிவலிங்கத்தின் பட திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சரும்,அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்துகொண்டு சிவலிங்கம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்…

திருப்பத்தூர் மாவட்டம்
3 வது வார்டு பிரதிநிதி சிவலிங்கம் சில தினங்களுக்கு முன் காலமானதை ஒட்டி சிவலிங்கத்தின் பட திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சரும்,அதிமுக மாவட்ட செயலாளருமான
கே.சி.வீரமணி கலந்துகொண்டு சிவலிங்கம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி

சிவலிங்கத்தை பிரிந்து வாழும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார்…உடன் அதிமுக நகர செயலர் டி.டி.குமார் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் கவிதா சரவணன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்….

தலைமை செய்தியாளர்

S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button