Uncategorizedஉள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கானாங்காடு ஊராட்சியில் கிறிஸ்த்துவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கல்லறை தோட்டத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடை பெற்றது…
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தொகுதி மேம்பாட்டு நிதியில்
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கானாங்காடு ஊராட்சியில் கிறிஸ்த்துவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த
கல்லறை தோட்டத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடை பெற்றது…
நிகழ்ச்சி வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில்
நடைபெற்றது…உடன் மாவட்ட துணை செயளாலர்
K.அண்ணாதுரை,பங்கு தந்தை,ஊர் காரியகாரர்கள்
மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்….
செய்தியாளர்
K. முருகன்