விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக திமுக அமைச்சர் பொன்முடி பதவி விலக கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…!
விருதுநகர் மாவட்டம்
சாத்தூரில்
விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக திமுக அமைச்சர் பொன்முடி பதவி விலக கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…!
தெய்வமாக மதிக்கும் பெண்குலத்தை இழிவுபடுத்தும் வகையில் கீழ்தரமான முறையில் ஆபாசமாக பேசியும் மற்றும் மத உணர்வை கேலி செய்தும் பேசியுள்ள
திமுக அரசின் அமைச்சர் “பொன்முடியை” கண்டிக்காமல் வாயை மூடி மவுனியாக இருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும்
பொன்முடியை உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும்
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
R.K.ரவிச்சந்திரன் தலைமையில்
கழக அம்மா பேரவை இணை செயலாளர்
M.S.R.ராஜவர்மன் Ex-M.L.A.,
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள்
S.G.சுப்பிரமணியன் Ex-M.L.A., K.K.சிவசாமி Ex-M.L.A.,கழக மகளிரணி துணை செயலாளர் V.G.மணிமேகலை Ex-M.L.A.,
ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
செய்தியாளர்
செல்லபாண்டி