Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளி மாணவி ஐமன் சாரா +12 CBSE தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளி மாணவி ஐமன் சாரா +12 CBSE தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செங்கலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளி மாணவி ஐமன் சாரா +12 CBSE தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவி ஐமன் சாரா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாணவிக்கு சால்வை அணிவித்து கௌரவித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முனைவர் சாதிக் பாஷா, துணை முதல்வர் ஆனந்த் கால்சன், சமூக ஆர்வலர் ஆம்பூர் அல்தாஃப், மாணவியின் பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்
கோபி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button