திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பாரம்பரிய, தொழில்நுட்ப வேளாண் அறிவுகள் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் பற்றிய கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்
பாரம்பரிய, தொழில்நுட்ப வேளாண் அறிவுகள் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் பற்றிய கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இறுதி ஆண்டு பயிலும் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவிகள் இ.தர்ஷிணி,
பா.தீபா,பா.ஜோ.தேவ சந்தோஷினி,ரா.தனுஷ்யா,மா.தனுஷ்யா, ச.ரா.தர்ஷனா,
ச.திவ்யா, ஆ.திவ்யதர்ஷினி,து.துர்க்கா தேவி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் வத்தலகுண்டு அருகே M.வாடிப்பட்டியில் பாரம்பரிய தொழில்நுட்ப வேளாண் அறிவுகள் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழாவில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.வேலாயுதம் Ph.d., FISA, FBSS , ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்….
நிகழ்ச்சியில் ஐம்பதற்கும் மேலான மதிப்புக்கூட்டுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தொழில்நுட்ப வேளாண் அறிவுகளின் மாதிரிகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டன…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி