Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் நடுவட்டம் காவல் நிலையத்திற்கு 28.04.25 இரவு 09:00 மணிக்கு சர்வ சாதாரணமாக உலா வந்து காவல் நிலையத்தை நோட்டமிட்ட சிறுத்தை பின் மெதுவாக வெளியே சென்றது…
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் நடுவட்டம் காவல் நிலையத்திற்கு 28.04.25 இரவு 09:00 மணிக்கு சர்வ சாதாரணமாக உலா வந்து காவல் நிலையத்தை நோட்டமிட்ட சிறுத்தை பின் மெதுவாக வெளியே சென்றது…
காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பெரும் அச்சத்தோடு சிறுத்தை வெளியேறியவுடன் கதவை மூடுவது சிசிடிவி காட்சியில் வெளியாகியுள்ளது…வனத்துறையினர் இதனை தன் கவனத்தில் ஏற்றுக்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
செய்தியாளர்
சந்திரன்