Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையத்தில் 18.04.25 நேற்று காலை அடுத்தடுத்து மூன்று பேரிடம் செல்போன் திருட்டு..!
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையத்தில் 18.04.25 நேற்று காலை அடுத்தடுத்து மூன்று பேரிடம் செல்போன் திருட்டு..!
தனியார் நிறுவன ஊழியர்கள் அன்னூரில் இருந்து கோவைக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த நிலையில் இருவரது பாக்கெட்டில் உள்ள விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்… இதை தொடர்ந்து அடுத்த 10 நிமிடத்தில் கோவை பேருந்தில் ஏறிய மருத்துவர் ஒருவரது விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டுள்ளது… செல்போன் திருட்டு சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் சம்பந்தபட்ட மூவரும் புகார் அளித்துள்ளனர்..
செய்தியாளர்
R.சித்ரகலா