அரசியல்உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் வ.உ.சி,டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது…

திருவண்ணாமலையில் அகவை முதிர்ந்த தமிழறிஞர் நலச்சங்கம், திருவண்ணாமலை கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் வ.உ.சி,டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சங்க மாநில சிறப்பு தலைவர் நெமிலி கு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது…சங்க பொருளாளர் கவிஞர் சொர்ண பாரதி வரவேற்றார்…
விழாவில் வ.உ சி விருது 35 பேருக்கும், ஆசிரியர் மாமணி விருது 15 பேருக்கும், சட்டமன்ற உறுப்பினர் பெ.சு. விஜயகுமார், கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் மாதவ சின்ராசு விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் நன்றி கூறினார்…..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button