Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா (24.12.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா,புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் என காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா (24.12.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் காவல்
நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா,புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் என காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.