Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதியதில் சிறுவன் பலி..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதியதில் சிறுவன் பலி..!

திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜுலுல் ஹக் ஓட்டி வந்த கார் வேடசந்தூர், லட்சுமணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது..

இந்த விபத்தில் பஜுலுல்ஹக் மகன் நூருல் அமீன்(12) உயிரிழந்தார்.

மேலும் காரில் வந்த சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஜுலுல்ஹக் திண்டுக்கல் முன்னாள் நகர் மன்ற தலைவர் பஷீர்அகமது மகன் என்பது குறிப்பிடத்தக்கது…

செய்தியாளர்
ராஜேஷ் சுப்பிரமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button