Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

கும்பகோணம் மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில் சார்பாக கோடை கால மாணவர்களுக்கான யோகா திறனூக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது…

கும்பகோணம் மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில் சார்பாக
கோடை கால மாணவர்களுக்கான யோகா திறனூக்கப் பயிற்சி
வழங்கப்பட்டு வருகிறது…

மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது…
மனவளம், உடல்நலம் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு நிறைவில் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டு வருகிறது…

நிகழ்வில் பல்துறை ஆளுமைகள் வருகை தந்து மாணவர்களுக்கு ஊக்கமும், புத்துணர்வும் வழங்கி வருகின்றனர்.
சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் துணை காவல் கண்கணிப்பாளர் ராஜு (தமிழ் நேசன்)கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில்
சரஸ்வதி பாடசாலா தலைமையாசிரியர் நல்லாசிரியர் லதா,
வட்டார கல்வி அலுவலர்-1 மணிகண்டன்,
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்
அருட் செல்வர், டெல்டா சைக்ளிஸ்ட் இராதாகிருஷ்ணன்,
முத்துப்பிள்ளை மண்டபம் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி,
உலக சாதனை செம்மல், நல்லாசிரியர் ஆனந்தி,
ஆசிரியர் சுகந்தி
ARR பள்ளி,
தொழிலதிபர் டெல்டா சைக்ளிஸ்ட் செயலர் சங்கர்,
தொழிலதிபர் டெல்டா சைக்ளிஸ்ட் தலைவர் MKR அசோக் குமார் மற்றும்
மருத்துவர் தியாகராஜன் ஆகியோர்
வருகை தந்து சிறப்பித்தனர்.

தலைமை செய்தியாளர்
JDPN

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button