Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமதம்முக்கிய செய்தி

கோவை மாவட்டம் அன்னூரில் ஒரே நாள் இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு..!

கோவை மாவட்டம் அன்னூரில் ஒரே நாள் இரவில் மூன்று கோவில்களில் உண்டியல் திருட்டு..!

கோவை மாவட்டம் அன்னூர் சாலையூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராட்டி அம்மன் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் மற்றும் 15000 மதிப்புள்ள ஆம்பிளிபயர் திருட்டு, கோவில் உண்டியலை உடைக்க முடியாத நிலையில் கோவிலில் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் தரிசு நிலத்தில் உண்டியலை விட்டுச்சென்ற திருடர்கள்…

தொடர்ந்து கதவுகரை பகவதி அம்மன் கோவில் கதவை உடைத்து அங்குள்ள உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். தேவம்பாளையத்தில் வாழ வழி காட்டும் மகா முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர். ஒரே நாள் இரவில் கோவில் உண்டியலை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் அன்னூரில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

செய்தியாளர்
சித்ரகலா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button