Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்திவிளையாட்டு
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கியது…
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கியது… ஆண் பெண் இரு பிரிவினரும் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்,போட்டியினை குமரி மாவட்ட கோட்டாட்சியர் காளீஸ்வரி கொடியசைத்து துவங்கி வைத்தார்…போட்டியானது ஐந்து கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது…இதில் 17 வயது முதல் 25 வயது வரையும்,25 வயது முதல் 40 வயது வரையும் உள்ள இரு தரப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்,வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது…