Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊட்டியில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த கனரக வாகன ஓட்டுநர் மது அருந்தி வாகனத்தை இயக்கியதால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ..
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊட்டியில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த கனரக வாகன ஓட்டுநர் மது அருந்தி வாகனத்தை இயக்கியதால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ..
நான்கு சக்கர வாகனம் 50அடி பள்ளத்தில் உருண்டு தலை குப்புற கவிழ்ந்தது..கனரக வாகனம் அருகில் உள்ள சுவரின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்… விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது… தகவல் அறிந்து விரைந்து வந்த அருவங்காடு காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்…
செய்தியாளர்
சந்திரன்