Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது…

தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது…

தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது…. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் இளங்கோ உரையில் கூறியதாவது.
.
1)சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எழுதிட பயப்பட தேவையில்லை துணிந்து பத்திரிகையில் எழுத வேண்டும்.
.2) சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்து தரப்படும்.
3)சங்க உறுப்பினர்கள் ஓவியம் வரைவது போன்ற பல்வேறு வகை போட்டியில் கலந்து கொண்டால் அவர்களை ஊக்கப்படுத்திடும் வண்ணம் பரிசுகள் வழங்கப்படும்…
4) சங்க உறுப்பினர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்
5)குரூப் இன்சூரன்ஸ் செய்யப்படும். உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டது மேலும்.
6) டி.ஆர். எஸ்.சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
7) தினசாரல் எனும் செய்தித்தாளை மாநிலத் தலைவர் துவங்கி வைத்தார்.
8) மாவட்ட வாரியாக ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் நற்சான்று வழங்கி கௌரவம் செய்யப்பட்டது..
9)அதனை தொடர்ந்து ஒவ்வொரு மண்டலம் மாவட்டம் வாரியான பொறுப்பாளர்கள் மேடையில் உரையாற்றினர்… இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னின்றி செய்தனர்.
நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், ஊடகத்துறையை சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்…

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button