Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜே கொலை கம்பை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன் மின்ச் பார்வதி தம்பதியரின் மகன் கிருஷ்ணா மின்ச் குட்டை நீரில் மூழ்கி பலி…

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜே கொலை கம்பை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன் மின்ச் பார்வதி தம்பதியரின் மகன் கிருஷ்ணா மின்ச் குட்டை நீரில் மூழ்கி பலி…

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜே கொலை கம்பை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன் மின்ச் பார்வதி தம்பதியரின் மகன் கிருஷ்ணா மின்ச்(10)தனது நண்பர்களுடன் தேயிலை தோட்ட பகுதியில் உள்ள குட்டையில் சனிக்கிழமை குளிக்க சென்றுள்ளனர்.. அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.. தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த அருவங்காடு காவல் துறையினர் குட்டையில் இருந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்…சம்பவம் குறித்து அருவங்காடு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

செய்தியாளர்
சந்திரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button