Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

தமிழக அரசு பல்வேறு வகையான உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் மலிவான விலையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்திட பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சர்வர் பிரச்சனையின் காரணமாக கைரேகை வைத்து நியாய விலை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசு பல்வேறு வகையான உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் மலிவான விலையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்திட பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சர்வர் பிரச்சனையின் காரணமாக கைரேகை வைத்து நியாய விலை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

திருப்பத்தூர் நகரம் போஸ்கோ நகர் ,சிவராஜ் பேட்டை, காந்தி பேட்டை பகுதிக்குட்பட்ட ஒரு நபர் பொருட்களைப் பெற 3 மணி நேரத்துக்கு மேல் கைரேகை வைத்து ஸ்கேனிங் ஆகாத காரணத்தால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.. மேலும் இங்கே நிழல் கூடை அமைக்கப்படாதால் வெயிலிலே நிற்கும் சூழலும் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!

 

தலைமை செய்தியாளர்

S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button