Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரேயா குப்தா உத்தரவின் பேரில் (21.06.2025)TPT SJ&HR Tr. குமரன் DSP மற்றும் SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி தலைமையில் திருப்பத்தூர் புதூர் நாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மாணவியர்கள் தங்கும் விடுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரேயா குப்தா உத்தரவின் பேரில் (21.06.2025)TPT SJ&HR Tr. குமரன் DSP மற்றும் SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி தலைமையில் திருப்பத்தூர் புதூர் நாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மாணவியர்கள் தங்கும் விடுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல்,இணைய வழி குற்றத்தடுப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது…நிகழ்ச்சியில் புள்ளியல் ஆய்வாளர் முத்துலட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா, தலைமை காவலர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
சாமுவேல்