Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசாணை 73 ன் படி பொது நலன் சார்ந்த பல்வேறு வகையான மனு கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெறும் போராட்டம் நடைபெற்றது….

திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசாணை 73 ன் படி பொது நலன் சார்ந்த பல்வேறு வகையான மனு கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெறும் போராட்டம் நடைபெற்றது….

இந்தப் போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பூபதி தலைமையில், ஆக்கிரமிப்பு அகற்றும் செயலாளர் வழக்கறிஞர் K.சுந்தரவேல் , மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் R.ராஜ்குமார்,மாவட்ட அமைப்பாளர் வெ.ரூமன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் து.மணி,மாவட்ட தணிக்கை துறை செயலாளர் ம.சத்தியமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கந்திலி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கு.கோபி,ஜோலார்பேட்டை ஒன்றிய ஆலோசகர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் சுரேஷ்,கந்திலி ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் கோகுல்நாதன்,கந்திலி ஒன்றிய ஆலோசகர் ஏழுமலை,மாதனூர் ஒன்றிய ஆலோசகர் பழனி,மாதனூர் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் 50 கும் மேற்பட்ட சமூக பொறுப்பாளர்கள் 150 மேற்பட்ட மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் சீட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button