Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையரின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைமை கண்டண ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையரின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைமை கண்டண ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 4 பத்திரிக்கை மட்டுமே பத்திரிக்கையாக கருதி கொண்டு இதர பத்திரிக்கையை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையரின் அராஜக போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 02.06.25 அன்று காலை 11.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் சார்பில் நடைபெறும் என தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைவர் S.இளங்கோ அறிவிப்பு…!
மேலும் தொடர்புக்கு
7418740600