Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது…
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது…
நிகழ்ச்சியை சுப்பையா முன்னிலை வகித்தார்…முருகேசன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்…தமிழ் செம்மல் முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்… நிகழ்ச்சியில் கல்லிடை
சேவா ரத்னா மூ.மகாராஜன்,கவிஞர் R.மரகத சுப்பிரமணியன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்…
செய்தியாளர்
T.சங்கரசுப்பிரமணியன்