Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம்:  ஜோலார்பேட்டை,வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறை சார்ந்த கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்..

திருப்பத்தூர் மாவட்டம்:  ஜோலார்பேட்டை,வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறை சார்ந்த கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்..

மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்.. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது…நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button