Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 2000 வருட பழமையான லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா மே 01 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது… 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 2000 வருட பழமையான லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா மே 01 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…

கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற திருப்பூர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற மே 01 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 8 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், மே 9 ஆம் தேதி திருத்தேர் நிலை சேர்தல், மே 10 ஆம் தேதி ஶ்ரீ கருணாம்பிகை, ஶ்ரீ சுப்ரமணியர், ஶ்ரீ சண்டிகேஸ்வரர் திருத்தேர்கள் வலம் வருதல், மே 14 ஆம் தேதி மயில் வாகன காட்சியுடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது…

செய்தியாளர்
சித்ரகலா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button