Breaking News
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜே கொலை கம்பை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதுன் மின்ச் பார்வதி தம்பதியரின் மகன் கிருஷ்ணா மின்ச் குட்டை நீரில் மூழ்கி பலி…
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊட்டியில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த கனரக வாகன ஓட்டுநர் மது அருந்தி வாகனத்தை இயக்கியதால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ..
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரேயா குப்தா உத்தரவின் பேரில் (21.06.2025)TPT SJ&HR Tr. குமரன் DSP மற்றும் SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி தலைமையில் திருப்பத்தூர் புதூர் நாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மாணவியர்கள் தங்கும் விடுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரம் விழுந்து பெண் பலி..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசாரின் சிறந்த பணிக்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் கடந்த 12.06.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் வட்டார வளமையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் படித்துக் கொண்டிருக்கும் 16 மாணவ, மாணவிகளுக்கு குறிஞ்சி அறக்கட்டளை சார்பாக ஒரு வருடத்திற்கு குழந்தை பராமரிப்பு செலவினமாக 1500 ரூபாய்க்கு குழந்தைகளுக்கு தேவையான பொருள்களை குறிஞ்சி மல்லிகையில் வாங்கிக் கொள்ளும் வகையில் அட்டை கொடுத்துள்ளார்கள்.. பயனாளர்கள் மாத மாதம் ஐந்தாம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் கடைக்குச் சென்று குழந்தைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அறக்கட்டளை சார்பாக ரூ.1500 க்கான பயனாளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வெ.ரூமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது…
திருப்பத்தூரில் நடைபெற்ற நகர,ஒன்றிய,பேரூர் கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது..
தமிழக அரசு பல்வேறு வகையான உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் மலிவான விலையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்திட பல்வேறு வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சர்வர் பிரச்சனையின் காரணமாக கைரேகை வைத்து நியாய விலை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
Home
about us
Join Reporter
Verify Reporter
Contact us
Menu
Search for
Log In
Home
முக்கிய செய்தி
நாடு
அரசியல்
உள்ளூர் செய்திகள்
உலகம்
விளையாட்டு
இளமை
குற்றம்
மதம்
தொழில்நுட்பம்
பாலிவுட்
நிலை
உ.பி
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
டெல்லி என்சிஆர்
பீகார்
பஞ்சாப்
சத்தீஸ்கர்
E-Paper
Sidebar
Log In
Home
/
#varalakshmi #sarathkumar #nickolos
#varalakshmi #sarathkumar #nickolos
ILAMKURALL NEWS
July 13, 2024
0
42
வரலட்சுமி சரத்குமார் திருமண புகைப்படங்கள் வெளியீடு…!
திருமண புகைப்படங்களை பகிர்ந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்….!
Read More »
Back to top button
Close
Search for
Close
Log In
Forget?
Remember me
Log In