-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ஆண்டில் “திருப்பத்தூர்” புதிய மாவட்டமாக உதயமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில், திருப்பத்தூர் மாவட்ட நகர பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் இடத்தில்( VCM தெரு) மிகப்பெரிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது… இந்த பேருந்து நிலையத்திலிருந்து, கிராமம் மற்றும் நகரம், மாவட்டம், மாநிலம் என்று ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வருவதும் செல்வதுமாக உள்ளன. அதேபோல் VCM தெருவில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மிகப் பெரிய பள்ளமாக இருப்பதினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. மக்களின் நலன் கருதி உடனடியாக திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக நம் மக்களின் குரல் பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன் மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (தமிழ்நாடு & பாண்டிச்சேரி) கோரிக்கை வைத்துள்ளார்…
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ஆண்டில் “திருப்பத்தூர்” புதிய மாவட்டமாக உதயமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற…
Read More » -
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா…!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா…! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையரின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைமை கண்டண ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையரின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க மாநில தலைமை கண்டண ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில்…
Read More » -
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ரூ.5-கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து.,புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ரூ.5-கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து.,புதிய திட்ட…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது…. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற…
Read More » -
திருப்பத்தூர் நகரம் – 23 வது வார்டில் பாதாள சாக்கடையால் அபாயம்: குழந்தைகள் உட்பட மூவர் விழுந்தனர்; உடனடி நடவடிக்கைகள் தேவையென பொதுமக்கள் வலியுறுத்தல்…!
திருப்பத்தூர் நகரம் – 23 வது வார்டில் பாதாள சாக்கடையால் அபாயம்: குழந்தைகள் உட்பட மூவர் விழுந்தனர்; உடனடி நடவடிக்கைகள் தேவையென பொதுமக்கள் வலியுறுத்தல்…! திருப்பத்தூர் நகராட்சியின்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி பின்னர் பழக்கடைக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்து…!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி பின்னர் பழக்கடைக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது…
Read More » -
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான்
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு..! “காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து…
Read More » -
வெளிநாட்டு மனைவிகளை வாங்க வேண்டாம்: வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம் அந்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை…!
வெளிநாட்டு மனைவிகளை வாங்க வேண்டாம்: வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம் அந்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை…! சீனாவில் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாட்டம். இதை பயன்படுத்தி…
Read More » -
நெல்லையில் 6000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை…!
நெல்லையில் 6000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை…! அரபிக் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தூத்துக்குடி, திருநெல்வேலி,…
Read More »