Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் மற்றும் RTI பயிற்சியாளருமான வெ.ருமன் மனிதவள மேலாண்மை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் RTI Online ,EMAIL மூலமாக மட்டுமே பயன்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனால் Email பயன்படுத்தி சமூகவிரோதிகள் மற்றும் மற்ற நபர்கள் சுலபமாக RTI இணையதளத்தில் Login செய்து RTI பயன்படுத்த முடியும் என்றும் RTI இணையதளத்தில் Password அல்லது OTP மூலமாக Login செய்ய website update செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் 29.05.2025 அன்று மனித வள மேலாண்மை துறை துணை செயலாளர் சு. மதுரை மீனாட்சி அனுப்பிய கடிதத்தில் (கடித எண் .3862/ஆர்/2025-1) rtionline.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர் மனுவினை பதிவிடும் போது ஒரு முறை பயன்படுத்தி கடவுச்சொல் உடன் பதிவிடும் வசதி மேற்கொள்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்து கொள்கிறேன் என்று கடிதம் அனுப்பி இருந்தார். தற்பொழுது rti online.gov.in இணையதளத்தில் குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், போர்ட்டலின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஜூன் 16, 2025 திங்கள் முதல் அனைத்து RTI கோரிக்கைகளுக்கும் OTP வழியாக மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் மற்றும் RTI பயிற்சியாளருமான வெ.ருமன் மனிதவள மேலாண்மை துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் RTI Online ,EMAIL மூலமாக மட்டுமே பயன்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனால் Email பயன்படுத்தி சமூகவிரோதிகள் மற்றும் மற்ற நபர்கள் சுலபமாக RTI இணையதளத்தில் Login செய்து RTI பயன்படுத்த முடியும் என்றும் RTI இணையதளத்தில் Password அல்லது OTP மூலமாக Login செய்ய website update செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் 29.05.2025 அன்று மனித வள மேலாண்மை துறை துணை செயலாளர் சு. மதுரை மீனாட்சி அனுப்பிய கடிதத்தில் (கடித எண் .3862/ஆர்/2025-1) rtionline.gov.in இணையதளத்தில் விண்ணப்பதாரர் மனுவினை பதிவிடும் போது ஒரு முறை பயன்படுத்தி கடவுச்சொல் உடன் பதிவிடும் வசதி மேற்கொள்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்து கொள்கிறேன் என்று கடிதம் அனுப்பி இருந்தார். தற்பொழுது rti online.gov.in இணையதளத்தில் குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், போர்ட்டலின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஜூன் 16, 2025 திங்கள் முதல் அனைத்து RTI கோரிக்கைகளுக்கும் OTP வழியாக மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

 

செய்தியாளர்

கோபி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button