Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

ரயிலில் பணம் மற்றும் செல்போன் திருடிய தனியார் நிறுவன மேலாளரை கைது செய்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறை…

ரயிலில் பணம் மற்றும் செல்போன் திருடிய தனியார் நிறுவன மேலாளரை கைது செய்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறை…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சதீஸ்வரன் என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே வந்தபோது அவரது பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.2000 பணத்தை அதே பெட்டியில் பயணம் செய்த பெயிண்ட் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்த சரவணகுமார் திருடியதாக அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சரவணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…

செய்தியாளர் ராஜேஷ் சுப்பிரமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button