Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய சந்தை கடை சிறுமுகை ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு மைக்கண் மாரியம்மன் மகேஷ்வரர் திருக்கோவில் வைகாசி திருவிழா…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய சந்தை கடை சிறுமுகை ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு மைக்கண் மாரியம்மன் மகேஷ்வரர் திருக்கோவில்
வைகாசி திருவிழா
20.05.2025 முதல் 06.06.2025 வரை நடைபெறவுள்ளது
நிகழ்ச்சி நிரல்:
20.05.2025 செவ்வாய் இரவு பொறிசாட்டு நடைப்பெற்றது.
27.05.2025 செவ்வாய் இரவு
அக்னி கம்பம் நடுதல்
03.06.2025 செவ்வாய் இரவு
அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி
திருக்கோவிலிலிருந்து அம்மனை அழைத்து
பூச்சட்டி கரகம் எடுத்து வருதல்
04.06.2025 புதன்கிழமை பகல்
பொங்கல், முளைப்பாரி,மாவிளக்கு ஊர்வலம்
05.06.2025 வியாழக்கிழமை இரவு 1
அம்மன் திருவீதி உலா
06.06.2025 வெள்ளிக்கிழமை காலை
மஞ்சள் நீராட்டு
இரவு மகா அபிஷேகம்
திருவிழாவிற்கு வருகை புரிந்து அருள்மிகு மைக்கண் மாரியம்மன் மகேஷ்வரர் அருள் பெறுக…
செய்தியாளர்
R ராஜேஷ்