Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் இசைக் கச்சேரி நடத்தப்படுவதற்கு அரசு பள்ளி வளாகங்களை பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது…

அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட எந்த அரசு சார்ந்த இடங்களிலும் தனிநபர் நிகழ்வுகள் நடத்துவதற்கு எவ்வித அனுமதியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது….

எனவே பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது…எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்..

செய்தியாளர்
K.முருகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button