Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில்1434 ம் ஆண்டு 2024 -25 விவசாயிகள் மாநாடு மற்றும் ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில்1434 ம் ஆண்டு 2024 -25 விவசாயிகள் மாநாடு மற்றும் ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது..

நிகழ்ச்சியில் மொத்தமாக 446 மனுக்கள் பெறப்பட்டு 67 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது., மற்றவை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மேலும் பட்டா வேண்டி அதிகபட்சமான மனுக்கள் வந்துள்ளதால் ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல் பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.. இந்த நிகழ்ச்சியை கோட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் நவநீதம் சிறப்புரையாற்றினார்… நிகழ்ச்சியில் காஞ்சனா (சபாதி) உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் ஒன்றிய சேர்மேன்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்…

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button