Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமதம்முக்கிய செய்தி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஜம்மு- காஷ்மீரீல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஜம்மு- காஷ்மீரீல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகில் உள்ள பழைய நகராட்சி வளாகத்தில் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ஜம்மு- காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது…நிகழ்ச்சியில் தாராபுரம் பத்திரிகையாளர் சங்க தலைவர் கே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது…
செயலாளர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார்.. சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்…
செய்தியாளர்
அன்பழகன்