திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா அம்பலூர் காவல் நிலைய எல்லை பகுதி மற்றும் திம்மம்பேட்டை காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பாலாறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சீரழித்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகாராக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள இன்று 30.4.2025 காலை 11:00 மணி அளவில் நேரில் மனுதாரர் ஆன அ.அ.அசோகன் ஆஜராக கோரி சம்மன் வந்ததை தொடர்ந்து மனுதாரர் உடன் பாலாறு பாதுகாப்பு சங்கங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒன்றிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் எம்.ஜே.பாலசுப்பிரமணி,அம்பலூர் அ.மா.கார்த்திகேயன், தெக்குப்பட்டு எம்.பாபு, வழக்கறிஞர் துரைராஜ்,அம்பலூர் மா.கண்ணன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து ஆதாரங்களை சமர்ப்பித்தனர்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா அம்பலூர் காவல் நிலைய எல்லை பகுதி மற்றும் திம்மம்பேட்டை காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பாலாறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சீரழித்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகாராக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள இன்று 30.4.2025 காலை 11:00 மணி அளவில் நேரில் மனுதாரர் ஆன அ.அ.அசோகன் ஆஜராக கோரி சம்மன் வந்ததை தொடர்ந்து மனுதாரர் உடன் பாலாறு பாதுகாப்பு சங்கங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒன்றிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் எம்.ஜே.பாலசுப்பிரமணி,அம்பலூர் அ.மா.கார்த்திகேயன், தெக்குப்பட்டு எம்.பாபு, வழக்கறிஞர் துரைராஜ்,அம்பலூர் மா.கண்ணன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து ஆதாரங்களை சமர்ப்பித்தனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி