Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டத்தின் 10 ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் வெ.ருமன் RTI பயிற்சியாளர் 01.04.25 அன்று உதவி இயக்குனர் முருகனுக்கு அனுப்பிய கடிதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் (208 கிராம ஊராட்சி ) ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டம் – ஊராட்சி பொதுமக்கள் -ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதல் கடிதங்களில் பச்சை மையினால் கையெழுத்து போடுகின்றனர்.. ஆனால் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரம் இல்லை என்ற செய்தி தெரியாமல் கையெழுத்து போடப்படுகின்றனர்..இதனால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பிற்காலத்தில் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது என்று கடிதம் அனுபியதின் அடிப்படையில் 16.04.2025 அன்று திருப்பத்தூர் மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி ) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (ஊ) அனுப்பிய கடிதத்தில் கடிதம் எண் ந. க. எண்: 3078806/2025/அ5 அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தவிர்த்து, நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையினை பயன்படுத்த தங்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தில் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தவிர்க்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறு உதவி இயக்குனர் ஊராட்சி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்….

திருப்பத்தூர் மாவட்டத்தின் 10 ரூபாய் இயக்க மாவட்ட அமைப்பாளர் வெ.ருமன் RTI பயிற்சியாளர் 01.04.25 அன்று உதவி இயக்குனர் முருகனுக்கு அனுப்பிய கடிதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் (208 கிராம ஊராட்சி ) ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டம் – ஊராட்சி பொதுமக்கள் -ஊராட்சி மன்ற தலைவரின் ஒப்புதல் கடிதங்களில் பச்சை மையினால் கையெழுத்து போடுகின்றனர்.. ஆனால் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரம் இல்லை என்ற செய்தி தெரியாமல் கையெழுத்து போடப்படுகின்றனர்..இதனால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பிற்காலத்தில் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது என்று கடிதம் அனுபியதின் அடிப்படையில் 16.04.2025 அன்று திருப்பத்தூர் மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி ) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (ஊ) அனுப்பிய கடிதத்தில் கடிதம் எண் ந. க. எண்: 3078806/2025/அ5 அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தவிர்த்து, நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையினை பயன்படுத்த தங்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தில் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தவிர்க்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறு உதவி இயக்குனர் ஊராட்சி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்….

செய்தியாளர்-கோபி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button