Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

மாற்றுத்திறனாளி குறித்த பேச்சுக்கு துரைமுருகன் வருத்தம்…!

மாற்றுத்திறனாளி குறித்த பேச்சுக்கு துரைமுருகன் வருத்தம்…!

பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரை கொண்டு உச்சரித்தது கவனத்திற்கு வந்தபோது வருத்தமடைந்தேன்..!

கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது
மிகப் பெரிய தவறாகும்..

மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும், அதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்…!

முதல்வர் ஸ்டாலின் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்கு
தெரியும்,அதற்காக வருந்துகிறேன்..

இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்..

மாற்றுத்திறனாளி குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button