Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 26.03.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 26.03.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது…
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 51 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி