Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாணியம்பாடி காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும்,போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும்,இணையவழி மோசடி பற்றியும்,காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி (07.01.2025) வாணியம்பாடி நகர ஆய்வாளர் அன்பரசி மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் வாணியம்பாடி காந்திநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button