அரசியல்உள்ளூர் செய்திகள்

கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை “எளியோர் எழுச்சி” நாளாக கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி சினேகம் ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவாசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகபெருமாள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருத்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு உணவினை வழங்கி துவங்கி வைத்தார்….

கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை “எளியோர் எழுச்சி” நாளாக கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி சினேகம் ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவாசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகபெருமாள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருத்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு உணவினை வழங்கி துவங்கி வைத்தார்.
மண்டலத்தலைவர் . ஜவகர், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், விவசாய தொழிலாரணி நிர்வாகிகள் இராசகோபல், ராஜசேகரன், ரத்தினராஜ், பாலமனோகர், சுயம்பு, மனோகரன், கணேசன், அணி அமைப்பாளர்கள் டாக்டர் சுரேஷ், இ.என் சங்கர், அருண்காந்த், சி.டி சுரேஷ், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button