உள்ளூர் செய்திகள்மதம்

செங்கோட்டை தொகுதி இலத்தூர் அருகே சீவநல்லூர் வரதுங்க விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 7.20 லட்சமும், உபயதாரர் மூலம் ரூ.5 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து இன்று 06-09-24 காலை 9.00 மணி அளவில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது….

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ல் 100 திருக்கோயில் திருப்பணிகளில், செங்கோட்டை தொகுதி இலத்தூர் அருகே சீவநல்லூர் வரதுங்க விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 7.20 லட்சமும், உபயதாரர் மூலம் ரூ.5 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து இன்று 06-09-24 காலை 9.00 மணி அளவில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், மராமத்து பொறியாளர் ஐயப்பன், சூப்பிரண்டு ஆனந்த்,
ஸ்ரீகாரியங்கள்ரத்னவேலு, நவீன், கோபால், திமுக கிளாங்காடு கிளை செயலாளர் ராமர் உட்பட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button